Search for:

Covid 19


இந்தியர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்! - மத்திய அரசு தகவல்!!

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், குஜராத், கேரளா, தமிழ்நாடு மற்றும் சட்டீஸ்கரில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

Covid19 - 2nd Wave : மீண்டும் வேகமாக பரவி வரும் கொரோனா அலை! மாறிய கொரோனாவின் அறிகுறிகள் தெரியுமா?

கொரோனா நோய் தொற்று பரவிலன் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காகதது மற்றும் போதுமான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடி…

கொரோனா 2வது அலை : ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு நோய் தொற்று உறுதி!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாள்ளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள…

40 கோடி பேருக்கு கொரோனா ஆபத்து: ICMR ஆய்வில் தகவல்!

கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) மக்கள் உடலில் உருவாகி உள்ளதா என்பதை அறிய 'செரோ டெஸ்ட்' எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும…

சீனா: லாக்டவுன் மீண்டும் அமல், பாவம் மக்கள்!

கடந்த மூன்று நாட்களில் 70 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் பரவி வருவதை அடுத்து, தென்மேற்கு நகரமான பைசில் கடுமையாக ஊரடங்கு போடுவதற்கு சீனா உத்தரவிட்டுள்ளது.…

காய்ச்சல் இல்லாமல் COVID-19 தொற்று வருமா ?

பொதுவாக இன்ஃப்ளூயன்ஸா என்பது தொற்றுக்கு எதிராக நமது உடலின் இயற்கையான எதிர்வினையாகும். நமது நோயெதிர்ப்பு அமைப்பு வெளியில் இருந்து நம் உடலுக்குள் நுழையு…

கொரோனாவால் வெளிநாட்டில் வேலையிழந்த தமிழர்களுக்காக அரசின் புதிய திட்டம்.. முழு விவரம் உள்ளே!

கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் புதிய தொழில் தொடங்கிட விழைவோரை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ப…

கடந்த 163 நாட்களில் இப்போ தான் அதிகம்.. சூதானமா இருங்க மக்களே

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,435 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 163 நாட்களில் (ஐந்து மாதங்கள் மற்றும் 13 நாட்கள…

அப்புறம்.. வேலை எல்லாம் எப்படி போகுது? மண்புழு உரக்கூடத்தில் ஆட்சியர் ஆய்வு

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம், ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை உரத்தயாரிப்புக் கூடத்தினை நேற்று மாவட்ட…

கொரோனாவிலிருந்து நம்ம தப்பிச்சதுக்கு இட்லியும், டீயும் தான் காரணமா?

சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சியின் படி, இட்லி-சாம்பார் மற்றும் ராஜ்மா சாதம் உள்ளிட்ட பல்வேறு இந்திய உணவுகள், கோவிட்-19 தொற்றுநோயினால் பலர் இறப்பதைத் தடு…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.